Sri Lanka News
-
அடுத்த ஆண்டில் முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்
2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை…
Read More » -
போதைப்பொருள் ஒழிப்பில் அதிரடி! ஒரே நாளில் 906 பேர் சிக்கினார்கள்!!
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடிச்…
Read More » -
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: பேச்சுவார்த்தைக்கு இலங்கை அவசர அழைப்பு
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டுமென இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்தப் பகுதியில் நிலைமை வேகமாக மோசமடைந்து…
Read More » -
அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஏப்ரல் 02 முதல் அமுல்
2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை…
Read More » -
உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று
உலக நுகர்வோர் உரிமை தினம் இன்றாகும் (மார்ச் 15). “உற்பத்திப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கை” என்பதே இந்த ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமை தினத்தின்…
Read More » -
புதிய QR முறை – சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்…
Read More » -
எரிபொருள் விநியோகம்; தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு
தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும்…
Read More » -
QR குறியீட்டு முறையில் கேன்களுக்கு அனுமதி இல்லை! வெளியான அதிரடி அறிவிப்புக்கள்
QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (15)…
Read More » -
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த Social TV குழு
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரியாஸ் ஆதம் அவர்களை இன்று நேரில் சந்தித்து Social TV குழுவினர் அவருக்கு தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்…
Read More » -
எரிபொருள் விநியோகத்திற்கு QR கட்டாயம் – 15 முதல்
(QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று (15) காலை 6. மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு…
Read More »