Sri Lanka News
-
மக்கள் நல திட்டங்களை அழிக்க அரசு முயன்றால் மக்களுடன் வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் : சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை
நூருல் ஹுதா உமர் கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வஸ்ம திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான்…
Read More » -
மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்! 5277 பேர் கடுமையாகப் பாதிப்பு
இலங்கையில் அண்மையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இன்று (18) காலை 10.00 மணி…
Read More » -
பரணிலிருந்து விழுந்த தந்தையின் உடலில் நசுங்கி சிறுவன் பலி – கம்பளையில் பெரும் சோகம்
பரணிலிருந்து விழுந்த தநகம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு நாளை
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி…
Read More » -
ஏப்ரலில் சுற்றுலாத்துறை வருவாயில் வீழ்ச்சி
2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2025 ஏப்ரல் மாதத்தின் சுற்றுலா…
Read More » -
QR குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கினால் சட்ட நடவடிக்கை
கியூ.ஆர் குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப் போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்திற்கு கியூ.ஆர்…
Read More » -
அம்பாறையில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபரை கைது செய்ய முயன்றபோது பரபரப்பு
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இந்தச்…
Read More » -
வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவணச் சான்றளிப்புச் சேவைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.…
Read More » -
தொழில்நுட்பக் கோளாறு குறித்து மக்கள் வங்கி விளக்கம்
வெளிநாட்டு நாணய மாற்றுப் பணப்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் சிலருக்கு உரிய தொகையை விடக் கூடுதல் தொகை செலுத்தப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து…
Read More » -
டெங்கு தொற்று தீவிரம்: 28,000-ஐ கடந்த நோயாளர்கள் – 15 உயிரிழப்புகள் பதிவு
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு தொற்றினால் 15 மரணங்கள்…
Read More »