Sri Lanka News
-
ஐஎம்எப் இன் 5வது, 6வது மதிப்பாய்வுகள் மே 27 இல்!
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம்…
Read More » -
மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் அதிர்ச்சி: வலையில் சிக்கியது சடலம்!
மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் அதிர்ச்சி: வலையில் சிக்கியது சடலம்!மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் நிதி மோசடி சர்ச்சை – துபாய், சென்னை சம்பவங்கள் குறித்து விளக்கம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிற்கு மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றம் மற்றும் சென்னை அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…
Read More » -
அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பங்கள் – இலங்கை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையில் பதின்ம வயதுக் கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாகவும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக பெற்றோரும் சமூகமும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸ் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. குடும்பங்களுக்குள்…
Read More » -
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுசரணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்
மறுமலர்ச்சி மன்றத்திடம் ஆதம்பாவா எம்.பி உறுதி (அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் அனுசரணையுடன் தன்னால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று…
Read More » -
சுன்னாகம்–புத்தூர் வீதி இன்று முதல் மூடல்..! வெளியான அறிவிப்பு
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள…
Read More » -
ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்
இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12…
Read More » -
மழை குறைவடைந்ததால் ஆறுகளின் நீர்மட்டம் வீழ்ச்சி
மழை வீழ்ச்சியில் ஓரளவு குறைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதிகரித்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், மழை வீழ்ச்சியில்…
Read More » -
வடகிழக்கில் நிலைகொண்ட தாழ்வு மண்டலம் – தீவிர மழைக்கு வாய்ப்பு
இலங்கைக்கு வடகிழக்கே கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் செயற்பட்டு வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்…
Read More » -
தவறு செய்பவர்களை தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும்! – ஓமல்பே சோபித தேரர்
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
Read More »