Sri Lanka News
-
இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம் – அதிக ஆபத்துள்ள 39 பிரிவுகள் அடையாளம்! 5 மரணங்கள் பதிவு
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2026 மே 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 3 சீனர்கள் கைது
சைபர் குற்றங்களை (இணையவழி குற்றங்கள்) புரிவதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க…
Read More » -
பால் மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா பக்கெட்டின்…
Read More » -
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதில்…
Read More » -
இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று…
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் – தமிழக முதலமைச்சர் விஜய் உருக்கம்!
தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18…
Read More » -
எஹலியகொடவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கெட்டஹெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
Read More » -
வெள்ளத்துக்கு பின் நீர்வழி நோய்கள் பரவும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நீர் வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள்…
Read More » -
மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு இழப்பீடு
கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு, மதிப்பீடுகளுக்குப் பின்னர் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை…
Read More » -
அரசு நிறுவனங்களில் திடக்கழிவு முகாமை தொடர்பில் புதிய சுற்றறிக்கை
அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண…
Read More »