News
-
இலங்கையில் ஸ்டார்லிங்க் – எலான் மஸ்க் அறிவிப்பு
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க் சேவையானது தற்போது இலங்கையில் கிடைக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனது சமூக…
Read More » -
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்:இன்று முதல் அமுலில் – நிதி அமைச்சு அறிவிப்பு!
2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் – 2025’…
Read More » -
மற்றொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் வேலை செய்து வந்த ஒருவரால், அங்கு…
Read More » -
வேலைவாய்ப்பு ஒப்பந்த சான்றிதழ் திட்டம் இன்று முதல் அமுல்!
வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிக்க வேண்டிய அவசியம் இன்று (01) முதல் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில்…
Read More » -
சர்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அதிகாரிகள் மீது நடவடிக்கை – அமைச்சர் பிமல் உறுதி
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார்
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஷாருக்கான்…
Read More » -
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியான அறிவிப்பு
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம்…
Read More » -
வரியால் அதிகரித்த புத்தகங்களின் விலை; அழிவடைந்து வரும் விற்பனை
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
அணு கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க எச்சரிக்கை அமைப்பை நிறுவ நடவடிக்கை
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முயற்சி சர்வதேச அணுசக்தி…
Read More » -
கோலியின் ஒரு பதிவிற்கு 12 கோடி ரூபாய்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி…
Read More »