News
-
132 கிலோ ஏலக்காயுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) இன்று (06) அதிகாலை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயுடன் நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான…
Read More » -
அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க ஜூலை 16 வரைசந்தர்ப்பம்
அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்வெசும திட்டத்தின்…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் திடீர் சோதனை; குவிக்கப்பட்ட இராணுவம், பொலிஸார்!
ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும்…
Read More » -
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமுலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. வருடாந்த…
Read More » -
கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார். கொழும்பில் இன்று (3) நடைபெற்ற…
Read More » -
இன்று தங்க விலையில் சற்று அதிகரிப்பு
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
தென் கொரியாவின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்ற…
Read More » -
மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்!
மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்!இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி…
Read More » -
கம்பஹா காட்டுப்பகுதியிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு
கம்பஹாவில் கந்தவல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (01) கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு…
Read More » -
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியுடையோரின் பெயர் பட்டியல் வெளியீடு
அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் மற்றும் திணைக்கள அலுவலர்கள்…
Read More »