News
-
கடவுச்சீட்டு தொடர்பான புதிய எச்சரிக்கை அறிவிப்பு:
ஜூலை 2 முதல், பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைக்கு தேவையான டோக்கன்களை காலை 6.30 முதல் பிற்பகல் 2.00 மணி…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்…
Read More » -
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More » -
குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு…
இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் சமூக…
Read More » -
இத்தாலிக்கு பறக்க முயன்ற யாழ். இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது
இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்களே நேற்று இவ்வாறு கைது…
Read More » -
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் – தேங்கி கிடக்கும் உணவு பொருட்கள்
கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே…
Read More » -
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டட விவகாரம் – ரணிலின் முடிவை இரத்து செய்த அனுர
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தை விருந்தகமாக மாற்றுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவை இரத்துச் செய்ய, தற்போதைய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.…
Read More » -
க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 இல் ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைத்…
Read More » -
மகளை கத்தியால் குத்திய தந்தை; மதுபோதையில் நடந்த சம்பவம்
தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி மகள் காயமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி – படஹேன பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More » -
இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலி; மசகு எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்துவந்த எண்ணெய் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில்…
Read More »