News
-
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மின் கட்டணத்தில் மாற்றம்? இலங்கையில் புதிய திட்டம்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மின் கட்டணத்தில் மாற்றம்? இலங்கையில் புதிய திட்டம் இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்குப்…
Read More » -
சுற்றுலாத்துறையில் சாதனை இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்கள்
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தை கடந்துள்ளது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் 809,595 சுற்றுலாப் பயணிகள்…
Read More » -
எகிறியது தங்க விலை! மத்திய கிழக்கு போரால் உலகச் சந்தையில் இன்று புதிய உச்சம்
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை…
Read More » -
எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளராக ஜி.எம். திரு.ஆர்.டி.அபோன்சு நியமிக்கப்பட்டுள்ளார்!
⭕ Social Tv News17-04-2026 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, எரிசக்தி அமைச்சின் செயலாளராக, ஜி.எம். திரு.ஆர்.டி.அபோன்சு நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி…
Read More » -
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினமும் (16) இலங்கையில் தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில்,…
Read More » -
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்தி!
பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச்…
Read More » -
வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம…
Read More » -
தொலைதொடர்பு மோசடி சம்பந்தப்பட்ட 125 பேரை சீனாவுக்கு திருப்பி அனுப்பியது இலங்கை
இலங்கை போலீசார், தொலைதொடர்பு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 125 பேரை சீனாவுக்கு அண்மையில் திருப்பி அனுப்பினர். இவர்கள் முன்னர் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டவர்கள் என…
Read More » -
போர் நிறுத்த அறிவிப்பால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல்…
Read More » -
அவசரத் தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை! கணினி கட்டமைப்பில் சிக்கல்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இன்று முதல், மறு அறிவித்தல் வரை அவசர தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டையை…
Read More »