News
-
மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்!: மத்திய வங்கி அறிக்கை
மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு…
Read More » -
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்: மாற்றமின்றி தொடரும் விலை!
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள்…
Read More » -
திருடப்பட்ட பணத்தை மீட்க சர்வதேச ஒத்துழைப்பு – விசாரணைகள் ஆரம்பம்! பிரதமர் அதிரடி அறிவிப்பு
நிதி அமைச்சின் ஊடாக சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தம்புள்ளையிலிருந்து…
Read More » -
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் புதிய நிதி மோசடி
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து…
Read More » -
ஈரான் – அமெரிக்க போர்நிறுத்த நீடிப்பு: தங்கம் விலை உயர்வு
ஈரானுடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா நீடித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் தணிந்ததாலும் இன்று (22) தங்கத்தின்…
Read More » -
மத்திய கிழக்கில் போர் பதற்றம் : உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வீழ்ச்சியைச்…
Read More » -
2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில்…
Read More » -
புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு
நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று…
Read More » -
அக்ஷய திருதியையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம்…
Read More » -
இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் , இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது…
Read More »