News
-
போர் நிறுத்த அறிவிப்பால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல்…
Read More » -
அவசரத் தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை! கணினி கட்டமைப்பில் சிக்கல்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இன்று முதல், மறு அறிவித்தல் வரை அவசர தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டையை…
Read More » -
தங்க விலையில் மீண்டும் மாற்றம் – இன்று இலங்கையில் சற்று குறைவு
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,676.4 ஆகவும் ஒரு அவுன்ஸ்…
Read More » -
11 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
11 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைதுகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி…
Read More » -
இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்
இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம் சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம்…
Read More » -
லிட்ரோ நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு : சமையல் எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான தகவல்!
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில்…
Read More » -
சர்வதேச சந்தையில் தங்க விலை கிடுகிடு உயர்வு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 01) அதிகரிப்பைப்…
Read More » -
தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சி : 17 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சி!
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை இந்த மார்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று (31) விலையில் சற்று உயர்வு தென்பட்ட போதிலும்,…
Read More » -
இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட 125 சீனர்கள்
நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும்…
Read More » -
நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மிதிகம சூட்டி
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஓமானின்…
Read More »