News
-
நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது! அரசாங்கம் அறிவிப்பு
நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் பணவீக்கத்தைக்…
Read More » -
மாகாணசபை தேர்தல்களுக்கு உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – சாணக்கியன் எம்.பி
மாகாணசபை தேர்தல்களுக்கு உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (19) பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இதற்கு…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More » -
நடப்பாண்டில் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
நடப்பாண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025 ஓகஸ்ட்…
Read More » -
பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 29 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். தியான்ஜினில் ஓகஸ்ட் 31 அன்று…
Read More » -
அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்
மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More » -
மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு
2025 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், இலங்கை மின்சார சபை 5.31 பில்லியன் ரூபாய் இலபாம் ஈட்டியுள்ளது. 2025 மார்ச் 31ஆம் திகதியுடன்…
Read More » -
தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா (16) சனிக்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ்…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (16) இரவு வெளியேறும் முனையத்தில் ஏற்பட்ட நெரிசலால் பலர் தமது விமானங்களைத் தவறவிட்டுள்ளனர். பயணிகளின் கூற்றுப்படி, ஒரே நேரத்தில் பல…
Read More » -
சீன எக்ஸிம் வங்கியிடம் கடனை எதிர்பார்க்கும் ஜனாதிபதி
சீன எக்ஸிம் வங்கியிடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அமைச்சரவை அனுமதியை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாமதமாகியுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில்…
Read More »