மும்பை மற்றும் இலங்கைக்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் கப்பல் இன்று (21) காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இம்முறை கப்பல் பயணத்தின் மூலம் 644 சுற்றுலாப் பயணிகள் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிடவுள்ளனர். …
Nabishad
-
இந்தியா செய்திகள்செய்திகள்
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் வரலக்ஷ்மி விரத விசேட பூஜை சிறப்பாக நிறைவு!
by Nabishadby Nabishadதலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் பெண்களின் செளபாக்கியம், மாங்கல்ய பலம், குடும்ப நலம், செல்வச் செழிப்பு, கலைகளில் மேன்மை மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி சுமங்கலி பெண்களால் வரலக்ஷ்மி விரதம் வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது. சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜை, மகாலக்ஷ்மி …
-
இலங்கைச் செய்திகள்
மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய சுதேச வைத்தியர்களுடனான கலந்துரையாடல்!
by Nabishadby Nabishadமட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையாற்றும் பாரம்பரிய சுதேச வைத்தியர்களுடனான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது. கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் …
-
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும். சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் …
-
செய்திகள்விபத்துச் செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
பங்களாதேஷ் மகுறாவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!
by Nabishadby Nabishad-Azim Hussain Bangladesh Reporter- மகுரா–ஜினைதஹ் சாலையில் உள்ள அபால்பூர் பள்ளிப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள்:முஃப்தி நைமுர் இஸ்லாம் ரப்பி (21)ஆஷிகுர் ரஹ்மான் ரிப்பன் (45)ப்ரிஷ்டி அக்தர்வியாழக்கிழமை மாலை இந்த விபத்து …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கி வரும் பெண்கள் காப்பகத்தை வினைத்திறனுடன் இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்!
by Nabishadby Nabishadமகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிவரும் பெண்கள் காப்பகத்தை (Safe House) மேலும் வினைத்திறனுடன் இயக்குவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2026) வியாழக்கிழமை …
-
இலங்கைச் செய்திகள்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
ஆரையம்பதியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கான அருணலு கணக்கீட்டுப் பயிற்சி
by Nabishadby Nabishadமண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை பிரிவினால் மட்டக்களப்பின் நான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்களுக்கான அருணலு பயிற்சி இன்று (20) மண்முனைப் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் …
-
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதியிலுள்ள வயல் வெளிக்குள் நேற்றிரவு (19) உட்புகுந்த காட்டு யானையொன்றை வயல் நிலங்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் பல விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளன. அத்தோடு குறித்த யானை வீதியால் பயணித்த காட்சி CCTV கமராவிலும் பதிவாகி அச்சித்தை …
-
அரசியல் செய்திகள்இலங்கைச் செய்திகள்செய்திகள்
முல்லைத்தீவு- கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவுக – ரவிகரன் எம்.பி கோரிக்கை!
by Nabishadby Nabishadஇலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டும் எனவும் கோரிக்கை …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் காணாமலாக்கப்பட்டு 20ஆம் ஆண்டு நினைவு!
by Nabishadby Nabishadக.டினேஸ் அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி அமைதிப் பேரணியும் நினைவேந்தல் நிகழ்வும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் இடம்பெற்றன. அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து ஆரம்பமான அமைதிப் பேரணியில் …
