விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவதுடன், உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, முறையான திட்டமிடலின்றி இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் முதலீடுகள் மற்றும் …
Nabishad
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
-
இலங்கைச் செய்திகள்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திசெய்திகள்வணிகம் & பொருளாதாரம்
லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்!
by Nabishadby Nabishadகுறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படவுள்ள கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் …
-
இலங்கைச் செய்திகள்வணிகம் & பொருளாதாரம்
பாகிஸ்தான் சந்தையில் முதன்முறையாகக் கால்பதிக்கும் இலங்கை அன்னாசி:
by Nabishadby Nabishadசுமார் 252 மில்லியன் நுகர்வோரைக் கொண்ட பாகிஸ்தானின் பிரம்மாண்டமான சந்தையை இலக்கு வைத்து, இலங்கையிலிருந்து முதன்முறையாக புதிய அன்னாசிப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ‘சி.ஆர் எக்ஸ்போர்ட்ஸ்’ தனியார் நிறுவனத்தினால் தயார்படுத்தப்பட்ட 20 அடி கொள்கலன் அடங்கிய முதலாவது அன்னாசிக் தொகுதி பாகிஸ்தானை …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
பசறையில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும் உரையும்!
by Nabishadby Nabishadபசறை Barnabas Child & Youths Development Center – LK0502 பசறை நிலையத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும் உரை நிகழ்வும் பசறை நகரில் நடைபெற்றது. …
-
அரசியல் செய்திகள்செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
வங்கதேச புதிய அதிபராக ஆலம்கீர் தேர்வு!
by Nabishadby Nabishadவங்கதேசத்தின் புதிய அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்யப்பட்டார். வங்கதேச நாடாளுமன்றத்தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. மொத்தம் 349 நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரன்ட்: துருக்கி அதிரடி!
by Nabishadby Nabishadகாசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்த சம்பவத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. காசா எல்லை முற்றுகையை உடைத்து உதவிகளை …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி!
by Nabishadby Nabishadஅக்கரப்பத்தனையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக மாணவியின் செயல் அக்கரப்பத்தனை பகுதியில் ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனை அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம்:-
by Nabishadby Nabishadமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்! 2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள் முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட …
-
செய்திகள்விபத்துச் செய்திகள்
டிப்பர் – உழவு இயந்திரம்நேருக்கு நேர் மோதியதில்5 பேர் உயிரிழப்பு!
by Nabishadby Nabishadவெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த 10 பேரில் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
வெடுக்குநாறி மலை பொங்கல் விழா: பக்தர்களின் வழிபாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
by Nabishadby Nabishadவவுனியா மாவட்டத்தில் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (20) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் …
