-Nabishad Abu Hanshif- அஹங்கம கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குறைந்தது 22 அனுமதியற்ற கட்டிடங்கள் நேற்று அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன. இதில் கடற்கரையை ஒட்டியிருந்த பல உணவகங்கள் மற்றும் கஃபேக்களும் அடங்குகின்றன.சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள …
Nabishad
-
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் ஆளுநர் வலியுறுத்து!
by Nabishadby Nabishadசெயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் வலியுறுத்து!
by Nabishadby Nabishadஇலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று (22) திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இடம் பெற்றன. இதில் சிவில் சமூக பெண் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்விபத்துச் செய்திகள்
பலாலி வீதியில் இராணுவ முகாம் முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் காயம்!
by Nabishadby Nabishadஅச்சுவேலி–பலாலி வீதியின் ஒட்டகப்புலம் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒட்டகப்புலம் பகுதியில் அமைந்துள்ள 511 படையணியின் இராணுவ முகாமுக்கு முன்பாக இருந்த பூந்தொட்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
கைதிகளுக்கான ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு முறையான பொறிமுறை! நீதி அமைச்சர் அறிவிப்பு!
by Nabishadby Nabishadதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
புதிய ஊடகச் சூழல் குறித்து கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல்!
by Nabishadby Nabishad-Nabishad Abu Hanshif- போட்காஸ்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்த “Exploring the New Media Landscape” (புதிய ஊடகச் சூழலை ஆராய்தல்) என்ற தலைப்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள், …
-
செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
யாலா ஜெட்விங் ஹோட்டலினுள் அமைதியாக நுழைந்த காட்டு யானை விருந்தினர்கள் ஆச்சரியம்!
by Nabishadby Nabishad-Nabishad Abu Hanshif- யாலாவில் உள்ள Jetwing Yala ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காட்டு யானையொன்று அமைதியாக ஹோட்டல் லொபிக்குள் நுழைந்து, பின்னர் மீண்டும் வெளியேறியுள்ளது.சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில், காட்டு …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா!
by Nabishadby Nabishadவவுனியா வடக்கு, நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன, மத ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர், மாவட்டச் செயலாளர், …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்விபத்துச் செய்திகள்
கிளிநொச்சியில் சோகம் – உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு!
by Nabishadby Nabishadகிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது உறவினர் ஒருவர் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
கோலாகலமாக வீதியுலா வரும் கண்டி எசல பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று!
by Nabishadby Nabishadவரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று (22) பிற்பகல் வீதி உலா வரவுள்ளது. பாரம்பரிய கலாச்சார முறைப்படி பி.ப. 6:28க்கு அமையும் சுப வேளையில் வடக்கு திசையை நோக்கி பெரஹெரா ஆரம்பமாகும். ஶ்ரீ தலதா மாளிகையின் …
