-
News
ஹம்பாந்தோட்டையில் மீண்டும் தொடங்கிய உப்பு உற்பத்தி
18 மாதங்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த முறை எதிர்பார்க்கப்படும் உப்பு உற்பத்தி 40,000 மெட்ரிக் தொன் என்று…
Read More » -
Sports
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்த இங்கிலாந்துக்கு உரிமை!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம்…
Read More » -
News
நல்லூர் கொடிச்சீலையில் இன்று காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களுக்கு பாரம்பரியக் காளாஞ்சி இன்று (21) காலை வழங்கப்பட்டுள்ளது. நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு மாட்டுவண்டியில் எடுத்து…
Read More » -
Accident
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்!
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்!ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இத்தாலியில் ஜிடி 4…
Read More » -
News
போலிக் கடவுச்சீட்டுடன் ஈரானிய பிரஜை கைது!
போலி பிரித்தானியா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு பயணிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…
Read More » -
News
அஸ்வெசும தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும…
Read More » -
News
பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.…
Read More » -
Sports
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி வீரர்கள் மூவர் இலங்கைத் தேசிய கபடி அணிக்காகத் தெரிவு.!
எதிர்வரும் அக்டோபர் மாதம் Bahrain நாட்டில் நடைபெறவுள்ள 03வது Asian Youth Games Kabaddi Championship போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய கபடி அணி இறுதித் தேர்வில் எமது…
Read More » -
Sports
கனவு லெஜண்ட்ஸ் அணியை அறிவித்த சுரேஷ் ரெய்னா; தோனி, கோலிக்கு இடமில்லை!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் போது முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது கனவு அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின்…
Read More » -
News
நாட்டை விட்டு வெளியேறிய 1,489 மருத்துவர்கள்
2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.…
Read More »