களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை – பாலத்தோட்டை அருகே, பொலிஸ் கான்ஸ்டபிள்...
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று (7) காரில் பதுக்கி...
கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே கந்தளாய் பிரதேச சபையின் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கட்சியின் பிரதேச சபை...
கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு நிலைமை மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும்...
1 கி.கி உப்பின் அதிகபட்ச விலை ரூ. 84, 85நாட்டில் நிலவிய உப்பு தட்டுப்பாட்டை நீக்க உப்பு இறக்குமதிக்கு சந்தை திறந்து விடப்பட்டதுடன்...
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்துள்ளமையானது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றோர், பெருநாளை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று, இன்று (07) அதிகாலை 4.00...
ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர்...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 98...
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல்...