Accident
-
வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்
தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய…
Read More » -
போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம்…
Read More » -
வாழைச்சேனையில் கொப்புரு மீன் கொம்பு குத்தியதில் மீனவர் பலி
பர்ஹானா_பதுறுதீன் மட்டக்களப்பு, வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு…
Read More » -
பட்டா ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து
வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி …
Read More » -
கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கண்டனர்; சாரதியின் தூக்கக் கலக்கத்தால் விபரீதம்
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை கண்டனர் மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை இருந்து கொழும்பு நோக்கி…
Read More » -
மகளை கத்தியால் குத்திய தந்தை; மதுபோதையில் நடந்த சம்பவம்
தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி மகள் காயமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி – படஹேன பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More » -
பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவர் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – சாரதி தப்பியோட்டம்
நானுஓயா பொலிஸ் பிரிவின் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நானுஓயா பகுதிதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்…
Read More » -
இன்று அதிகாலை வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில்சிக்கி 15 வயது சிறுமி உட்பட இருவர்உயிரிழப்பு, பெண் ஒருவர் படுகாயம்!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதிய…
Read More » -
சிரியா தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் – 22 பேர் பலி
சிரியா – டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63…
Read More » -
பதுளை பஸ் விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நான்காவது மைல்கல் பகுதியில் நேற்று(21) மாலை பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பதுளை…
Read More »