Accident

பதுளை பஸ் விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நான்காவது மைல்கல் பகுதியில் நேற்று(21) மாலை பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பதுளை போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துன்ஹிந்த பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் குறித்த பேருந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 31 காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 43 வயது பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button