News
-
ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு – கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து – நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று…
Read More » -
132 கிலோ ஏலக்காயுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) இன்று (06) அதிகாலை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயுடன் நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான…
Read More » -
அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க ஜூலை 16 வரைசந்தர்ப்பம்
அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்வெசும திட்டத்தின்…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் திடீர் சோதனை; குவிக்கப்பட்ட இராணுவம், பொலிஸார்!
ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும்…
Read More » -
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமுலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. வருடாந்த…
Read More » -
🔴 முக்கிய அறிவிப்பு: மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் விநியோகம் குறித்து கல்வி அமைச்சு!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 👉 இந்தத் திட்டம் நான்கு…
Read More » -
கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார். கொழும்பில் இன்று (3) நடைபெற்ற…
Read More » -
இன்று தங்க விலையில் சற்று அதிகரிப்பு
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
தென் கொரியாவின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்ற…
Read More » -
மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்!
மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்!இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி…
Read More »