News
-
இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்
இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி…
Read More » -
தாறுமாறாக எகிறும் தங்கத்தின் விலை: உலக சந்தையில் புதிய சாதனை!
தாறுமாறாக எகிறும் தங்கத்தின் விலை: உலக சந்தையில் புதிய சாதனை!வரலாற்றில் முதல் முறையாக உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத்…
Read More » -
91 வயது வரை ஒரே நிறுவனத்தில் கடமையாற்றிய பெண்-கின்னஸில் இடம் பிடித்து உலக சாதனை !
ஜப்பானியரான யசுகோ டமாகி என்ற பெண் வழக்கத்திற்கு மாறாக, 26 வயது முதல் 91 வயது வரை ஒரே நிறுவனத்தில் அதே பதவியில் பணியாற்றி, கின்னஸ் உலக…
Read More » -
கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட்மேன் அணிந்த தொப்பி பல கோடிக்கு ஏலம்!
மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரெட்மேன் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பி, ஏலத்தில் சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று (26) நடைபெற்ற…
Read More » -
டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு 3% வட்டியில் கடன்
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு 3% வட்டியில் கடன்‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை விரைவில் மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான…
Read More » -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில்…
Read More » -
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பணியிடை நீக்கம்!
நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 23ஆம் திகதி…
Read More » -
கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை…
Read More » -
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியனுக்கும் அதிக இழப்பீடு
கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, ரூ.197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை தோஹாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு அவசர சேவை வாகனம் கையளிப்பு
எமது நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் (NJWA) நீண்ட காலக் கனவாக இருந்த அவசர சேவை வாகனம் (Ambulance), இன்று நிந்தவூர் மக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More »