News
-
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லை!
திருகோணமலை கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வாழை, தென்னை, மா, பலா போன்ற பழங்கள் மற்றும்…
Read More » -
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவு
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவுஅறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக…
Read More » -
வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளினால் அடிக்கடி வாகன…
Read More » -
க்ரீன் சிக்னல் – அமெரிக்க வரி விவகாரம் இரகசிய நிலையில்!
உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னிட்டு, அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் தற்போது பல நாடுகளுடனும் விவாதிக்கப்படுகின்றன. இதனைக் குறிப்பிட்டு அரசாங்கத்திற்குப் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும்…
Read More » -
மின் விநியோக அலகுகளுக்கான 50 மில்லியன் ரூபா ரெண்டர்- விளக்கமளித்த அரசு!
மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. டிஜிட்டல்…
Read More » -
சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 2,210 கிலோகிராம் லஞ்ச் சீட் பறிமுதல்
இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு, நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத லஞ்ச் சீட் பறிமுதல்…
Read More » -
குறைந்த விலையில் தேங்காய்
உள்நாட்டுச் சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று, தற்போது 100 ரூபாய் முதல்…
Read More » -
விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறு, விவசாயிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோகிராமுக்கு 120 ரூபாவையும், உலர்த்தப்பட்ட ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 140…
Read More » -
கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் இன்று முதல் சேவையில்!
கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 மணிக்கு பயணத்தை…
Read More » -
ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு – கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து – நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று…
Read More »