News
-
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்: யாழ். உள்ளிட்ட இடங்களில் புதிய வசதி
வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவை மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார்…
Read More » -
வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்க புதிய வியூகம்
சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…
Read More » -
மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!
மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ்…
Read More » -
பொலிஸ் நிலையத்தில் மாயமான துப்பாக்கி – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது!
மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்பு
உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்புஉள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஒரு கிலோ…
Read More » -
இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு
இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை…
Read More » -
இலங்கையில் அவசரகால நிலை நீடிப்பு – ஜனாதிபதி அதிரடி வர்த்தமானி
டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 28 ஆம் திகதி அமுலாகும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகால…
Read More » -
ஜனவரி முடிவில் உச்சத்தில் இருந்த தங்கம் திடீர் சரிவு: தங்கம் வாங்க சரியான நேரம்
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, ஜனவரி மாதத்தின் இறுதி நாளான இன்று (31) எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள்…
Read More » -
பாவனையாளர்களால் உயர்தர வகுப்பு மாணவிக்கு தொந்தரவு; கண்டுகொள்ளாத வட்டுக்கோட்டை பொலிஸார்!
வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு…
Read More » -
48 மணி நேர அவகாசம் முடிந்தது – இன்று கூடும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More »