News
-
யாழ்.கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு!
யாழ்ப்பாணம்- கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிகுண்டு கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து நேற்று(9) மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…
Read More » -
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணி தீவிரம்
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில்…
Read More » -
பால்மாவின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400…
Read More » -
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லை!
திருகோணமலை கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வாழை, தென்னை, மா, பலா போன்ற பழங்கள் மற்றும்…
Read More » -
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவு
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவுஅறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக…
Read More » -
வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளினால் அடிக்கடி வாகன…
Read More » -
க்ரீன் சிக்னல் – அமெரிக்க வரி விவகாரம் இரகசிய நிலையில்!
உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னிட்டு, அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் தற்போது பல நாடுகளுடனும் விவாதிக்கப்படுகின்றன. இதனைக் குறிப்பிட்டு அரசாங்கத்திற்குப் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும்…
Read More » -
மின் விநியோக அலகுகளுக்கான 50 மில்லியன் ரூபா ரெண்டர்- விளக்கமளித்த அரசு!
மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. டிஜிட்டல்…
Read More » -
சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 2,210 கிலோகிராம் லஞ்ச் சீட் பறிமுதல்
இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு, நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத லஞ்ச் சீட் பறிமுதல்…
Read More » -
குறைந்த விலையில் தேங்காய்
உள்நாட்டுச் சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று, தற்போது 100 ரூபாய் முதல்…
Read More »