News
-
ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணையும் புதிய விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாகக் கொள்வனவு செய்த, 4R-ALT எனப் பதிவு செய்யப்பட்டுள்ள எயார் பஸ் A330-200 விமானம், பிரான்ஸிலிருந்து வந்த விசேட விமான பயணத்தின்…
Read More » -
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கிய ரணிலுக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
2024 ஆம் ஆண்டில் மதுபான உரிமங்களை வழங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம்…
Read More » -
வரலாற்றில் புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை..!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை பதிவு செய்துள்ளது அத்துடன் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப்…
Read More » -
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட…
Read More » -
தேசிய நீர் வழங்கல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்..!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் (NWSDB) புதிய தலைவராக பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார நேற்று புதிய தலைவராக நியமனம் பெற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பொறியியல்…
Read More » -
தேசிய நீர் வழங்கல் சபையின் குறுஞ்செய்தி சேவை மீது சைபர் தாக்குதல்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குறுஞ்செய்தி சேவை மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவுகளும் சேதமடையவில்லை என்று சபை தெரிவித்துள்ளது. அதன் தரவு அமைப்பைப்…
Read More » -
இரத்மலானையிலிருந்து யாழ்.வந்த விமானம்; ஆரம்பித்துள்ள புதிய விமான சேவை!
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனத்தின் பரீட்சார்த்த விமானம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை வந்தடைந்தது. டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP…
Read More » -
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம் – கத்தோலிக்க திருச்சபை வருத்தம் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை…
Read More » -
ஜூன் மாத எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
ஜூன் மாதத்தில் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்படாது என்று நிறுவனத்தின் தலைவர்…
Read More » -
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு..!
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்ட விபரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத்…
Read More »