News
-
உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம்
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று…
Read More » -
NPP உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நூருல் ஹூதா; அஷ்ரப் தாஹிர் MP கண்டனம்.
தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளமை குறித்து அகில இலங்கை…
Read More » -
ரயில் சேவையில் மகளிருக்கு இடமில்லையா? – நீதிமன்றில் மனு
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு…
Read More » -
நான்கு அமைச்சு செயலாளர்களின் நியமனங்கள் – பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள்…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை – மாகாண வாரியாக மாணவர்கள் சித்தி பெற்ற சதவீதம் வெளியானது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள்…
Read More » -
அட்டவீரவெவையில் உள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் 100% பெறுபேறுகள் – 22 மாணவர்கள் தேர்ச்சி
ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். நளீர் ஜூலை 11 –அட்டவீரவெவையில் இயங்கி வரும் A/Muslim Attaveerawewa Vidyalaya பாடசாலையில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை…
Read More » -
உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு – உள்நாட்டில் தாக்கம் செலுத்துமா?
உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு பால்மா விலையிலும் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ…
Read More » -
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் மலேசியாவில் கைது!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘கமாண்டோ சலிந்த’ மலேசியாவில் கைது! கொழும்பு, ஜூலை 10, 2025: இலங்கையில் பெரும்…
Read More » -
டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வங்கிக் கணக்கு மூலம் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணப்…
Read More » -
6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு…
Read More »