News
-
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் சபையில் சமர்பிக்கப்படும்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால்…
Read More » -
மாலைத்தீவின் அரச தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!
மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ‘குரும்பா மாலைதீவுகள்’ விடுதிக்கு வருகை தந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, ஜனாதிபதி…
Read More » -
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று(29.07.2025) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற…
Read More » -
இன்று நாடு திரும்பினார் நாமல் ராஜபக்ஷ
கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) நாட்டை வந்தடைந்தார். நாமல் ராஜபக்ஷ நேற்று (28) தனிப்பட்ட விஜயத்திற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்நதார். ஜனாதிபதி…
Read More » -
முதியோருக்கான ஜூலை மாத நிவாரண கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு
முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளை (30) ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஆறு…
Read More » -
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை – யஹலதென்ன – சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின்…
Read More » -
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ‘மிடிகம சஹான்’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும், ‘மிடிகம சஹான்’ என்று அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை…
Read More » -
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் மறுவாழ்வுக்கு சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் மதிய போசனத்துடன் நினைவுகூரல் மற்றும் தூஆ பிரார்த்தனை நிகழ்வு!
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின்…
Read More » -
வாரத்தின் முதல் நாளில் உச்சம் தொட்ட தங்கம்
இன்றைய தினம் (28) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார்…
Read More » -
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு…
Read More »