News
-
வெளிநாட்டு இருப்பை பாதிக்கும் வாகன இறக்குமதி
எதிர்வரும் மாதங்களில் அதிக வாகனங்களுக்குக் கேள்வி ஏற்பட்டால், அவை வெளிநாட்டு இருப்புக்களை பாதிக்குமாக இருந்தால் மாற்று ஏற்பாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அடுத்த பாதீட்டில்…
Read More » -
வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள்
நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக பல சிக்கல்கள்…
Read More » -
சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்!
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என மோட்டார்…
Read More » -
இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியக் கடவுச்சீட்டு – நீதிமன்றத்தின் உத்தரவு
இந்தியாவில் பிறந்த ‘நாடற்றவர்’ என்ற நிலையில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை…
Read More » -
முட்டைக்குள் ஊடுருவும் கிருமிகள்- பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது. முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள்…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்கு, விரிவுரைகளுக்கு தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் அனைத்தும் எதிர்வரும்…
Read More » -
பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!
ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில்…
Read More » -
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை சரிபார்க்க துரித இலக்கம் அறிமுகம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More » -
டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம் தம்புள்ளையில்
2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது…
Read More » -
லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை
லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை ஆகஸ்ட் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இல்லை என லாஃப்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன்…
Read More »