News
-
ஆண்டுக்கு 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பு
ஒவ்வொரு வருடமும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில்…
Read More » -
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ‘வியத்புர’ சலுகைகள் இரத்து
பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால்…
Read More » -
எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாலியல்…
Read More » -
நெடுந்தீவு–கச்சதீவை இணைக்கும் சுற்றுலா திட்டம் குறித்து ஆய்வு
நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.…
Read More » -
இயற்கை எரிவாயு, மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (3) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
Read More » -
திடீரென மாற்றம் பெற்ற மசகு எண்ணெய் விலை
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று மீண்டும் 70 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளது. இதன்படி, ஒரு மாதத்திற்கு பிறகு WTI இரக மசகு எண்ணெய் கொள்கலன்…
Read More » -
சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் ஒப்புதல்
சிறைச்சாலை திணைக்களத்திலுள்ள பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 554 அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரச…
Read More » -
இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை
நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச காவல்துறையின் ஆதரவுடன்…
Read More » -
இன்று மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த தங்க விலை
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள்! வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை…
Read More »