News
-
இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கை
இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்குப்…
Read More » -
கச்சா எண்ணெய் விலை எகிறும்! கட்டாரின் எச்சரிக்கை
கச்சா எண்ணெய் விலை எகிறும்! கட்டாரின் எச்சரிக்கைமத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More » -
ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் செய்திகளை நிராகரித்தது கடற்படை
இலங்கைக்கு சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப்…
Read More » -
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
2026 பெப்ரவரி மாதத்தில் மொத்தம் 279,328 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு…
Read More » -
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.
இன்றைய வானிலை2026.03.02 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம்…
Read More » -
இஸ்ரேல்–ஈரான் போர் பதற்றம்: மத்திய கிழக்கு வான்வெளி மூடல் – SriLankan Airlines விமானங்களுக்கு தாமதம்
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான…
Read More » -
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 130 தலிபான்கள் பலி!
எல்லைப் பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று (26) இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 130-க்கும்…
Read More » -
பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில்
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில்…
Read More » -
மின்சார, சுங்கத் தொழிற்சங்கங்கள் இன்று 6 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்
பணிப்பகிஷ்கரிப்பில் குதிக்கும் மின்சார மற்றும் சுங்கத் தொழிற்சங்கங்கள்எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது…
Read More » -
உலக நாடுகளுக்கான சுங்கவரியை நியாயப்படுத்திய ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உலக நாடுகளிடமிருந்து சுங்கவரி வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளார். இந்தச் சுங்கவரி வசூல் மூலம் ஈட்டப்படும்…
Read More »