News
-
எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை
எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை…
Read More » -
நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்.!
நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி…
Read More » -
மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக…
Read More » -
புதைக்கப்பட்ட குருக்கள்மட ஜனாஸாக்களில் வஞ்சம் தீர்க்காதீர்.நீதியமைச்சர் ஹக்கீம் நிதி கொடுக்க மறுத்தாரா?
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. இலங்கை அரசியலில் இன்றைய பேசுபொருளாக இரு சிறுபான்மை இனங்களின் மனிதப்புதைகுழிகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான நியாயத்தைக்கோரி தொடர்ந்த…
Read More » -
பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் புதிய முயற்சி – ‘ரு சிரி’ அழகு நிலையம் திறப்பு
பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’…
Read More » -
1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ்…
Read More » -
கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம் – இந்த ஆண்டு முதல் அமுல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக, கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு, இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை…
Read More » -
நாடு முழுவதும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி
நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) நிர்வாக…
Read More » -
தங்க நகை விரும்பிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு…
Read More » -
டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் – சவுதி அபிவிருத்தி நிதியம் உடன்பாடு
டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் – சவுதி அபிவிருத்தி நிதியம் உடன்பாடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான்…
Read More »