News
-
பாடசாலைகளின் தரம் 2 முதல் 11 வரையிலான மாணவர் அனுமதிக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு
பாடசாலைகளின் 2 ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான விமான சேவைகள் நிறுத்தம்
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
ஒரேநாளில் 5000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள்
இன்று (09) தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று 24 கரட் தங்கம்…
Read More » -
பூண்டுலோயாவில் பறிமுதல் செய்யப்பட்ட 10 முச்சக்கரவண்டிகள் – சாரதிகளும் கைது
சட்டவிரோத நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை பெருத்திக்கொண்டு சுற்றுலாவிற்கு வந்த 10 முச்சக்கர வண்டிகளை பறிமுதல் செய்து அதன்…
Read More » -
மீண்டும் மின் கட்டண திருத்தம் – பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரை, இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த…
Read More » -
சட்டவிரோதமாக 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்துக்காக பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
முட்டை உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை
முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை…
Read More »