Sri Lanka News
-
ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக எமது…
Read More » -
புதிய 2000 ரூபாய் தாள் இ.ம.வங்கி ஆளுநரால் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் இன்று (29) காலை வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி…
Read More » -
அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை
அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. பல அரச அலுவலகங்களில்…
Read More » -
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் – பிரதமர் ஹரிணி
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக…
Read More » -
கொழும்பின் காணி பெறுமதி அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் காணிக்கான பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது,…
Read More » -
இ.போ.ச தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் 4 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது. தனியார் பேருந்துகளுடன் கூட்டு அட்டவணையில் இயங்கும் தீர்மானம்…
Read More » -
ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு – பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, பிரதமர், இலங்கையில்…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்கில்!
70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று (27) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான…
Read More » -
உருளைக்கிழங்கு ,பெரிய வெங்காயத்திற்கான சிறப்புப் பொருட்களின் வரிஅதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான சிறப்புப் பொருட்கள் வரிகளை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில்…
Read More » -
ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More »