Sri Lanka News
-
குளிரான காலநிலையினால் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு! உடனடியாக மருத்துவரை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவும் குளிர் காலநிலையுடன் பல வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்கள் குறிப்பாக இளம் சிறுவர்களிடையே பரவலாகக் காணப்படுவதாக…
Read More » -
போதைப்பொருள் ஒழிப்பு: பொதுமக்களுக்காக பொலிஸார் வெளியிட்ட விசேட தொலைபேசி எண்கள்!
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நேரடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSP) வழங்குவதற்கான விசேட தொலைபேசி எண்கள்…
Read More » -
உலகில் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்கள்; பட்டியலில் 3 இடங்களைப் பெற்றுள்ள இலங்கை
ட்ரிப் அட்வைசர் தளம் வெளியிட்டுள்ள “2026 ட்ராவலர்ஸ் சொய்ஸ் – பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்” (Travelers’ Choice Best of the Best) விருதுகளின் பட்டியலில்,…
Read More » -
இலங்கை போக்குவரத்து சபை சாரதிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை
சாலைப் போக்குவரத்துக்கு தகுதியற்ற பேருந்தை ஓட்டி பாதசாரி ஒருவர் உயிரிழந்த வழக்கில், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஓட்டுநருக்கு இன்று ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More » -
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More » -
மாணிக்கக்கல் இறக்குமதி வரியை தளர்த்த நடவடிக்கை
நாட்டின் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்குத் தேவையான மூல மாணிக்கக்கற்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும்…
Read More » -
புதுடெல்லியில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கை சபாநாயகர் தலைமையிலான தூதுக் குழு பங்கேற்பு!
இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும்…
Read More » -
அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி,…
Read More » -
திருகோணமலை சுற்றுலாத்துறையை மேம்படுத்த கந்தளாய்க்கு 70 மில்லியன் ஒதுக்கீடு
திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கந்தளாய் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…
Read More » -
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கப்பட்டது சம்பளம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த…
Read More »