Sri Lanka News
-
50 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு – முன்னாள் புலனாய்வு அதிகாரி கைது!
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று (27) கைது செய்யப்பட்ட நால்வரில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும்…
Read More » -
ஜனவரியில் வாகன இறக்குமதிகள் வீழ்ச்சி!
2026 ஜனவரி மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட வாகன இறக்குமதிகள், 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை காவல்துறை பெற்ற நவீன கண்காணிப்பு கேமரா வேன்
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நவீன கண்காணிப்பு கேமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வேன்களை இலங்கை காவல்துறை பெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
வருடாந்திரம் 6.5 பில்லியன் இலாபம் பெறும் இலங்கை தொலைத்தொடர்பு மொபிடெல் நிறுவனம்!
இலங்கை தொலைத்தொடர்பு (SLT) – மொபிடெல் கடந்த ஆண்டு ரூ. 6.5 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன…
Read More » -
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு
திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஏற்பாட்டில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நேற்று…
Read More » -
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு – CID யில் முறைப்பாடு
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை…
Read More » -
கிளினிக் சேவைகளில் இருந்து விலக அரச வைத்தியர்கள் தீர்மானம்
விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதிலை வழங்காத காரணத்தினால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலைகளின் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக…
Read More » -
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் நிதியுதவி
(Nabishad Abu Hanshif) ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 25…
Read More » -
களுத்துறை மாவட்டத்தில் 915 வீடுகளை நிர்மாணிக்க 1,200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு; 118 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கி வைப்பு
(Nabishad Abu Hanshif) தேசிய வீடமைப்புத் திட்டம் – 2026 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 118 குறைந்த வருமானம் பெறும்…
Read More » -
செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பிரயோசனமற்றது – ராஜித சேனாரத்ன
(Nabishad Abu Hanshif) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது. ஏனைய சம்பவங்களைப்…
Read More »