-
Sri Lanka News
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின்…
Read More » -
Sri Lanka News
பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்க ஜனாதிபதி அநுரவின் அவசர அறிவுறுத்தல்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
Read More » -
World News
ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு
ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ட்ரோன்கள் என்பவற்றை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம்…
Read More » -
World News
கட்டார், ரியாத் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்! எரிசக்தி துறை அழிக்கப்படும்; ஈரான் இறுதி எச்சரிக்கை!
ஈரானுக்குச் சொந்தமான ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப்…
Read More » -
Sri Lanka News
ஜனாதிபதி – அமெரிக்க விசேட பிரதிநிதி சந்திப்பு
இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு…
Read More » -
Sri Lanka News
இலங்கையை நெருங்கும் கப்பல்கள்: லிட்ரோ நிறுவனத்தின் மகிழ்ச்சி அறிவிப்பு
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு நிரப்பி…
Read More » -
Sri Lanka News
அமெரிக்க விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் (Sergio Gor) உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க…
Read More » -
Sri Lanka News
இலங்கையில் அடையாளம் காணப்படாத 5,000 காசநோயாளர்கள் – சுகாதாரத்துறை எச்சரிக்கை
இலங்கையில் சுமார் 5,000 காசநோயாளர்கள் சமூகத்தில் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில்…
Read More » -
World News
“உலகமே கட்டுப்படுத்த முடியாத பேரழிவைச் சந்திக்கும்!”: எரிசக்தித் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கடும் கண்டனம்!
ஈரானின் பிரம்மாண்டமான ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல் (Gasfield) மீது இன்று முன்னெடுக்கப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்…
Read More » -
News
ஜசீரா ஏர்வேஸ் குவைத் வாழ் இந்தியர்களுக்கான சவுதி வழியான விமான சேவையை மீண்டும் தொடங்கியது:
குவைத் உள்ளிட்ட வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவில் உள்ள அல் கைசுமா(Al-Qaisumah) விமான நிலையம் வழியாக இந்தியாவுக்கான விமான சேவைகளை மீண்டும்…
Read More »