-
News
சிறுவர்களின் சமூக வலைதளத்தில் கணக்குகளை நீக்க அரசு அதிரடி உத்தரவு!
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு…
Read More » -
News
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் திருத்தம்
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…
Read More » -
Sri Lanka News
பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..! – வைத்தியர் எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14…
Read More » -
News
மூடுபனியால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள், அடர்த்தியான மூடுபனி காரணமாக, தெரிவுநிலை கணிசமாகக் குறைந்ததால் திருப்பி விடப்பட்டன. இவ்வாறு…
Read More » -
News
பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு!
பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு…
Read More » -
World News
இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் காய்ச்சல் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
இவ்வருடத்தில் வழமையை விட அதிக அளவிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள…
Read More » -
News
350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை! விசேட செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டம்
அத்தியாவசிய சிகிச்சைகளை மக்களுக்கு மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் நோக்குடன், 350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார…
Read More » -
Sri Lanka News
அக்கரைப்பற்றில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
✍️மஜீட். ARM நேற்று அக்கரைப்பற்று கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையின் இழுவையால், இளைஞர்களில் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். காணாமல் போன இளைஞரை…
Read More » -
News
தங்கத்தின் மவுசு குறைந்தது! ஒரே நாளில் பத்தாயிரம் ரூபாய் சரிவு
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை…
Read More » -
News
“வடகிழக்கு பருவமழை “குறித்து பொது ஆலோசனை:
கிழக்கு மாகாணம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைவரும் கவனத்திற்கு, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது, மேலும் 2025.11.28 வரை மழை தொடரும் என்று…
Read More »