-
Sri Lanka News
தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைவோம் – ஜனாதிபதி
மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More » -
News
மின் கட்டண அதிகரிக்குமாறு மின்சார சபை கோரிக்கை!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக்…
Read More » -
News
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியது
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியது2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக…
Read More » -
Sri Lanka News
குற்றவாளிகளைப் பிடிக்க 1913 ஐ அழையுங்கள்; மதுவுக்கு எதிராக மக்கள் களமிறங்க அழைப்பு!
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Accident
டிப்பர் வாகனத்துடன் பலமாக மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் கவலைக்கிடம்!
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்தியில் இருந்து நிலாவரை நோக்கிச் செல்லும் வீதியில்…
Read More » -
News
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு!
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது,…
Read More » -
Sri Lanka News
பாதணி வவுச்சர் பெறும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு!
பாதணி வவுச்சர் பெறும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு! 2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா…
Read More » -
News
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பருவத்தின் முதல் கட்டம் இன்று (13) நிறைவடைந்துள்ளது.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் இன்று முதல் மார்ச் 02 வரை மூடப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் தவணையின் இரண்டாம்…
Read More » -
News
தபால் சேவையை நவீனமயமாக்க ரூ.59 கோடி முதலீடு…!
இலங்கையின் தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில், 59 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (12) உத்தியோகபூர்வமாக…
Read More » -
Sri Lanka News
மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்
கடவுச்சீட்டு விநியோகம், ஒரு நாள் சேவை மற்றும் விசா நடைமுறைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினி அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும்…
Read More »