-
News
157 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்..
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன…
Read More » -
News
தொடரும் பாக்கிஸ்தானின் அனர்த்த நிவாரண உதவிகள்
2025/12/05 #பர்ஹானா_பதுறுதீன் பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) srilankan airlines மூலம் அனுப்பிவைத்த மனிதாபிமான நிவாரண உதவி பொருட்கள் நேற்று- 4 மாலை வந்து…
Read More » -
News
கழிவுகளை அகற்ற 3 வாரம்!
மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள…
Read More » -
News
சோலர் செயற்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – மின்சார சபை அறிவிப்பு
இலங்கை மின்சார சபையால் அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய பேரழிவு காலத்தில் தேசிய மின்சார முறைமையின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்த…
Read More » -
News
பொதுமக்கள் அவசர அறிவிப்பு: அனர்த்த சேதங்களை அறிவிக்க 3 WhatsApp இலக்கங்கள் அறிமுகம்!
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறைக் காற்று போன்ற அனர்த்தங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவசர நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்து விரைந்து…
Read More » -
News
முன்னாள் எம்.பி. உதித லொக்குபண்டாரவின் துப்பாக்கி பறிமுதல்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை நுகேகொட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, அதன் சட்டபூர்வத்தன்மை…
Read More » -
News
இன்றைய வானிலை
2025.11.25 இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு…
Read More » -
Accident
விபத்தில் சிக்கி பலியான வைத்தியபீட மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இடம்பெற்ற சோகமான விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் ஒருவர் பலியானார். இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில்…
Read More » -
News
மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை!
வரலாற்றில் முதல் முறையாக சுமார் 350 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த…
Read More » -
News
சிறுவர்களின் சமூக வலைதளத்தில் கணக்குகளை நீக்க அரசு அதிரடி உத்தரவு!
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு…
Read More »