-
Sri Lanka News
உயர்தரப் பரீட்சை: இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
செய்தியாளர்_சிறாஜ் 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக…
Read More » -
Sri Lanka News
தாழ்நிலப் பகுதி மக்கள் அவதானம்! – இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வால் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டன.
இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று காலை 9.00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காலநிலை எதிர்வு கூறல் மற்றும் இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு…
Read More » -
News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக இருந்த…
Read More » -
India News
வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: பாதிப்பு என்ன?
இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில்…
Read More » -
World News
எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல; டிரம்பின் மிரட்டலுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் பதிலடி
கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கப் படைகள் வெனிசுலாவைத் தாக்கி ஜனாதிபதி…
Read More » -
Sri Lanka News
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான…
Read More » -
Sri Lanka News
கைமீறிப் போகிறதா தேங்காய் விலை? ஏலத்தில் 122; கடையில் 200!
கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு பதிலாக, நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள் அவற்றை…
Read More » -
Uncategorized
மாணவர்களின் இணையப் பயன்பாட்டுக்குத் தடை இல்லை, பாதுகாப்பு மட்டுமே! பிரதமர் ஹரிணி வெளியிட்ட புதிய திட்டம்.
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாடத்திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், மாணவர்களுக்கான பாதுகாப்பான இணையவழி வழிகாட்டல்களைத் தீர்மானிக்க ‘டிஜிட்டல் செயலணி’ ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி…
Read More » -
Sri Lanka News
உளுந்து வடையா? கரப்பான் பூச்சி வடையா? வெள்ளவத்தை பிரபல உணவகத்தின் விபரீதம்!
வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடையொன்றில் முழு கரப்பான் பூச்சி ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்…
Read More »