-
Sri Lanka News
திருகோணமலை சுற்றுலாத்துறையை மேம்படுத்த கந்தளாய்க்கு 70 மில்லியன் ஒதுக்கீடு
திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கந்தளாய் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…
Read More » -
Sri Lanka News
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கப்பட்டது சம்பளம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த…
Read More » -
Sports
அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது இலங்கை
அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது இலங்கைஇளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (19) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி…
Read More » -
Sri Lanka News
பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் – அரச தலைவர்களுடன் விசேட சந்திப்பு
செய்தியாளர் Rifatha சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து…
Read More » -
Sri Lanka News
கடும் குளிரில் உறையப்போகும் வடக்கு, கிழக்கு: பேராசிரியர் பிரதீபராஜாவின் எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை…
Read More » -
India News
ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில், தேசிய அளவில் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை பன்னாட்டு புத்தகத்…
Read More » -
Sri Lanka News
ரமழான் விசேட சுற்றறிக்கை: முற்பணம் மற்றும் நேர மாற்றத்துடன் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
ரமழான் காலத்தில் அரச உத்தியோகத்தர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக…
Read More » -
Sri Lanka News
மறுசீரமைப்பு தாமதம்: இலங்கை மின்சார சபையின் 2,200 ஊழியர்கள் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று…
Read More » -
Sri Lanka News
மார்ச் மாதத்தில் நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் – சாரதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி
அச்சிடுவதற்கு நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை, அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More » -
Sri Lanka News
மீண்டும் இலங்கை வருகிறார் சின்னக்குயில்: கொழும்பில் பிப்ரவரி 7-ல் பிரம்மாண்ட இசை ஜாலம்!
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி, ‘சின்னக்குயில்’ கே.எஸ். சித்ரா பங்கேற்கும் “சின்னக்குயில் ஒரு சகாப்தம்” (KS Chithra – Live in Concert) என்ற பிரம்மாண்ட இசை…
Read More »