Sri Lanka News
-
அரசியல் நாடகங்களால் அநுர அரசு தடம் புரளாது! பீரிஸ் – நாமல் சந்திப்பை போட்டுத் தாக்கும் நளிந்த
பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் எத்தனை தடவை ஒன்றுகூடினாலும் தேசிய மக்கள் சக்தி அரசின் தூய்மையான அரசியல் பயணத்தை அவர்களால் தடுக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த…
Read More » -
பல இடங்களுக்கு திடீர் நீர் விநியோகத் தடை – வெளியான அவசர அறிவிப்பு
அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
Read More » -
தொழில் வல்லுநர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – அரச வைத்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டு
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம், பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பாரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளதாக அரச வைத்திய…
Read More » -
இலங்கை வந்தடைந்தார் பிரித்தானிய பிரதி பிரதமர்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தார். டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள்…
Read More » -
விவசாயிகளுக்கு நல்ல செய்தி! 2025–2026 பெரும்போக நெலுக்கு அரசு புதிய விலை நிர்ணயம்
பெரும்போக நெல் கொள்வனவுக்கான புதிய குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு இம்முறை அரசாங்கத்தால் ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு 2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின்…
Read More » -
2025 கல்வி சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்.!
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை, பிப்ரவரி 17 முதல் தொடங்குகிறது. இம்முறை, 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463…
Read More » -
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம்…
Read More » -
தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைவோம் – ஜனாதிபதி
மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More » -
குற்றவாளிகளைப் பிடிக்க 1913 ஐ அழையுங்கள்; மதுவுக்கு எதிராக மக்கள் களமிறங்க அழைப்பு!
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
பாதணி வவுச்சர் பெறும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு!
பாதணி வவுச்சர் பெறும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு! 2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா…
Read More »