Sri Lanka News

பாதணி வவுச்சர் பெறும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு!

பாதணி வவுச்சர் பெறும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு!

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளை மறுதினம் (15) முடிவடையவிருந்த போதிலும், தற்போது அது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button