Sri Lanka News
-
தனியார் பஸ் சேவைகள் குறைக்கப்படும்! அரசுக்கு கடும் எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார்…
Read More » -
பிரஜா சக்தி திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்
பிரஜா சக்தி திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (06) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில்…
Read More » -
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையுடன் மின்மினி கல்வி, பொருளாதார அபிவிருத்தி, சமூக சேவை அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த பயன்தரும் மர நடுகை…
Read More » -
உயர்கல்வி தேசிய கொள்கை கட்டமைப்பு கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு
முன்மொழியப்பட்ட உயர் கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பை தயாரிப்பதற்காக பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடயத்திற்குப்…
Read More » -
பல மாவட்டங்களுக்கு இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More » -
பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறித்து விளக்கம்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில், அவற்றின் மொத்தக் கொள்ளளவிலிருந்து 63 சதவீதமான நீர் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் சிறுபோக…
Read More » -
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறை முதல்…
Read More » -
திங்கட்கிழமை கூட்டங்களைப் புறக்கணிக்க பிரதேச செயலாளர்கள் முடிவு
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச…
Read More » -
அதிவேகமாக பரவும் டெங்கு… வைத்தியசாலைகள் நிரம்பும் அபாயம்.!
நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் தாண்டி அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More » -
போலி நில ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பில் மூவர் கைது !
போலி நில ஆவணங்கள், போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கள்ள அதிகாரப்பூர்வ முத்திரைகள் ஆகியவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கை தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால்…
Read More »