Sri Lanka News
-
மக்களின் காணிகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் – சுற்றாடல் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் வலியுறுத்து!
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுற்றாடல்…
Read More » -
பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வையுங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!
மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியைப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துமாறும் பிரதமர்…
Read More » -
கட்டுநாயக்கவிலிருந்து அனைத்து விமான சேவைகளும் இன்றும் இரத்து!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்றைய தினமும் (02)…
Read More » -
தொல்பொருள் அகழ்வு: பெண் உட்பட மூவர் கைது!
உடுதும்பர பிரதேசத்தில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுதும்பர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்…
Read More » -
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி படுகொலை – அனுதாபம் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ!
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்…
Read More » -
குவைத் வாழ் இலங்கையர்களுக்கு அறிவிப்பு!
குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை…
Read More » -
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு; இன்றைய நிலை இதுதான்..! பொலிஸார் தீவிர பாதுகாப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தற்பொழுது படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் நகர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு…
Read More » -
சிவனொளிபாதமலையில் போதைப்பொருட்களுடன் ஆறு இளைஞர்கள் கைது
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் நேற்று நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 33…
Read More » -
2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தம்: பிரதமர் அறிவிப்பு!
2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ…
Read More » -
எரிபொருள் தட்டுப்பாடு: பேருந்து சேவை முடங்குமா..? விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை…
Read More »