Sri Lanka News
-
எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம்
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் நாட்டில்…
Read More » -
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: ஜனாதிபதிக்கு ஜி.எல். பீரிஸ் அவசர கடிதம்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,…
Read More » -
நாட்டில் வழமைக்குத் திரும்பியது எரிபொருள் விநியோகம்
நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
Read More » -
பொருளாதார, சமூகதாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசர அழைப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் மற்றும் அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாரிய பொருளாதார, சமூகத் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More » -
ஈரான் மக்களுக்கு எந்த கஷ்டமான நிலை வந்தாலும் நாங்கள் உடன் இருப்போம்-நாமல் ராஜபக்ச
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்…
Read More » -
அவசரகாலநிலை மேலும் நீடிப்பு – வெளியாகிய விசேட வர்த்தமானி
அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் அறிவித்திருந்தமை…
Read More » -
அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் 50 இலட்சமாக அதிகரிப்பு!
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய…
Read More » -
தீவிரமடையும் டெங்கு: 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுமாறு எச்சரிக்கை
இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,…
Read More » -
எரிபொருளுக்குத் தட்டுப்பாடில்லை: பதுக்க வேண்டாம் என லங்கா IOC அறிவிப்பு!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34 நாட்களுக்குத் தேவையான…
Read More » -
ஊடகவியலாளர்கள் மீதான கொடூரங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு! – ஹக்கீம் எம்.பி. கோரிக்கை
யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என நாடாளுமன்ற…
Read More »