Sri Lanka News
-
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா சலுகை காலம் நீடிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட விசா சலுகை காலத்தை இரண்டு…
Read More » -
மத்திய கிழக்கு நோக்கிய விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அனைத்து நாடுகளினதும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்று மாலை…
Read More » -
ஈரானில் உள்ள இலங்கையர்களைப் பாதுகாக்க விரைந்து செயற்படுக! – அரசிடம் சஜித் வேண்டுகோள்
இஸ்ரேல் – ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்…
Read More » -
21 வயதிற்குட்பட்ட போதைப்பொருள் அடிமையான 7950 பேர் கைது !
2024 ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் அடிமையானதன் காரணமாக 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்…
Read More » -
50 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு – முன்னாள் புலனாய்வு அதிகாரி கைது!
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று (27) கைது செய்யப்பட்ட நால்வரில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும்…
Read More » -
ஜனவரியில் வாகன இறக்குமதிகள் வீழ்ச்சி!
2026 ஜனவரி மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட வாகன இறக்குமதிகள், 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை காவல்துறை பெற்ற நவீன கண்காணிப்பு கேமரா வேன்
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நவீன கண்காணிப்பு கேமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வேன்களை இலங்கை காவல்துறை பெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
வருடாந்திரம் 6.5 பில்லியன் இலாபம் பெறும் இலங்கை தொலைத்தொடர்பு மொபிடெல் நிறுவனம்!
இலங்கை தொலைத்தொடர்பு (SLT) – மொபிடெல் கடந்த ஆண்டு ரூ. 6.5 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன…
Read More » -
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு
திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஏற்பாட்டில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நேற்று…
Read More » -
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு – CID யில் முறைப்பாடு
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை…
Read More »