Sri Lanka News
-
2026 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான…
Read More » -
குத்துச்சண்டை போட்டியில் நுவரெலியா- பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் மற்றுமொரு சாதனை.
மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மத்திய மாகாண குத்துச்சண்டைப் போட்டியில், நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர் திரு.…
Read More » -
17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மட்டத்திற்குத் தெரிவான அஸ்ஸிராஜ் பாடசாலை மாணவி
நடந்து முடிந்த மாகாண மட்ட தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கவிதை ஆக்கம் போட்டியில் சாளம்பைக்கேணி அஸ்ஸிராஜ் பாடசாலையைச் சேர்ந்த மாணவி எச்.எப்.ஹிஜா முதலாம் இடத்தைப்…
Read More » -
சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு – கோட்டை…
Read More » -
டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
ICC டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து…
Read More » -
கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள்…
Read More » -
இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
டெங்கு ஒழிப்பிற்காக 3 நாட்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இன்று (08), நாளை (09) மற்றும்…
Read More » -
சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய நபர்
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது…
Read More » -
சுரேஷ் சலேயின் மனைவி, CID பணிப்பாளரக்கு அவசர கடிதம்!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.…
Read More » -
நாட்டில் டெங்கு அபாயம் அதிகரிப்பு: 14 மாவட்டங்கள் சிவப்பு பட்டியலில்!
நாட்டில் இதுவரை 14 அதிக அபாயமுள்ள மாவட்டங்களும், 74 சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று…
Read More »