Sri Lanka News
-
தடையின்றி உர விநியோகத்தை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம்
உர இறக்குமதியில் நிலவும் தடைகளை கருத்திற்கொண்டு எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு…
Read More » -
இன்று நீர்வெட்டு அமுலாகும் பகுதிகள்!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு இன்று (03) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
Read More » -
சுற்றுலா புகைப்படங்களை உடனுக்குடன் பகிர வேண்டாம்..! மக்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை
சித்திரைப் புத்தாண்டு மற்றும் விடுமுறை காலங்களில் இடம்பெறக்கூடிய கொள்ளைச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர்…
Read More » -
கடுமையான வெப்பம் உயிருக்கு ஆபத்தாகலாம்! சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம். இதனால் உயிரிழக்கும் அபாயம் கூட காணப்படுவதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர்…
Read More » -
பல பகுதிகளுக்கு சுழற்சிமுறையில் நீர்வெட்டு
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இன்று (02) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத்தை சுழற்சி முறையில் இடைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய…
Read More » -
ரஸ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு; ட்ரம்பை பகைத்துக்கொள்ள வேண்டாம்! – சம்பிக்க அறிவுரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பகைத்துக்கொள்ளும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது. ஆகவே ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை அரசாங்கம் கொள்வனவு செய்யாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர்…
Read More » -
இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல் – தட்டுப்பாட்டுக்கு தீர்வு
40,000 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்…
Read More » -
எந்தநிலையிலும் உடல்ரீதியான தண்டனை விதிக்கப்படக்கூடாது! கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக்…
Read More » -
ஜிமெயில் முகவரியை இனி மாற்றிக்கொள்ளலாம்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அதிரடி அறிவிப்பு!
ஜிமெயில் பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த, தங்களது பழைய மின்னஞ்சல் முகவரியை (Gmail Address) மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏன் இந்த மாற்றம்?இது குறித்து…
Read More » -
தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்
பாறுக் ஷிஹான் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே…
Read More »