Sri Lanka News
-
சர்வதேச சந்தையில் தங்க விலை கிடுகிடு உயர்வு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 01) அதிகரிப்பைப்…
Read More » -
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக…
Read More » -
3 ‘A’ சித்தி பெற்ற 8,300 பரீட்சார்த்திகள்
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் 8,300 பரீட்சார்த்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More » -
சம்பா அரிசி தட்டுப்பாடு: மாற்று அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
உள்நாட்டுச் சந்தையில் நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More » -
சாமிக்கவிற்கு எதிராக நீதிமன்றம் சென்ற பெண் விமானி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது, சாமிக்க கருணாரத்னவின் இரத்த…
Read More » -
சீன வானூர்தி மத்தலவிற்குத் திருப்பம்: கட்டுநாயக்கவில் சீரற்ற காலநிலையால் வானூர்தி போக்குவரத்து பாதிப்பு
சீனாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் (China Eastern Airlines) வானூர்தியொன்று, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்தல சர்வதேச…
Read More » -
VAT வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!
அனைத்து VAT வரிப் பதிவுதாரர்களும் பின்பற்ற வேண்டிய புதிய வரிப்பட்டியல் (Tax Invoice) வடிவம் மற்றும் அதன் விபரங்கள் தொடர்பான நடைமுறைப்படுத்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு…
Read More » -
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி…
Read More » -
கொத்தலஹிம்புட்டுவை கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் இன்று (31) அதிகாலை பணியாற்றிய சுங்க அதிகாரிகளால், கொத்தலஹிம்புட்டு (Kothala Himbutu) தொகையை சட்டவிரோதமாக சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற…
Read More » -
சொத்து, பொறுப்பு விபரங்கள் இனி ஒன்லைன் முறையில்
சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினத்திலிருந்து…
Read More »