Sri Lanka News
-
கொழும்பின் நீர்வெட்டு நேரத்தைக் குறைக்க அவதானம்
கொழும்பின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு காலத்தைக் குறைப்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு…
Read More » -
நாளை 25,000 தொன் உரம் நாட்டுக்கு
25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (05) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய உலகளாவிய…
Read More » -
சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் உத்தியோகத்தர்களின் பணிசுமை அதிகரிப்பு!
சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் உலக வாய்…
Read More » -
நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும் என மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம்…
Read More » -
இலங்கையில் டீசல் விலை 600 ரூபாயாக உயருமா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக சந்தையில் தற்பொழுது நிலவி…
Read More » -
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை 512 பேர் கைது
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று…
Read More » -
கடும் வெப்பம் மனநலத்தைப் பாதிக்கும்! மனநல மருத்துவர் எச்சரிக்கை
கடும் வெப்பம் காரணமாக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் நிம்மதியற்ற நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜயபண்டார எச்சரித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்…
Read More » -
கொழும்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்!
கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
Read More » -
உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் சிக்கும் நிலையில் இலங்கை – சிங்கப்பூர் ஆய்வாளர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், இலங்கையின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என்று…
Read More » -
பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பதற்காக பாடசாலை அனுமதி மறுக்க முடியாது! அமைச்சர் அதிரடி உத்தரவு
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்கமால் இருக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.…
Read More »