Sri Lanka News
-
NDB வங்கியில் 13.2 பில்லியன் மோசடி ;வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை!
NDB வங்கியில் 13.2 பில்லியன் மோசடி பாதிப்பு ஏற்பட்டதாக வங்கி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கைப்படி,சமீபத்தில் பதிவான மோசடி சம்பவத்தால் ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட இழப்பு…
Read More » -
ஜனாதிபதி தலைமையில் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…
Read More » -
எரிவாயு விலை உயர்வு – இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை…
Read More » -
புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து, ரயில் சேவைகள்
எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையின்…
Read More » -
வத்தளையில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்
வத்தளை, மாபோல தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (06) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த…
Read More » -
புதுப்பொழிவுடன் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதன்கிழமை திறப்பு!
புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் (08) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும்,…
Read More » -
எரிவாயு விலை அதிகரிக்குமா? : லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்…
Read More » -
சுகாதார அமைச்சருக்கு GMOA வழங்கிய அவகாசம்
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு நாளை (06) காலை 8.00 மணி வரை அவகாசம் வழங்குவதாக…
Read More » -
உர விலையைக் குறைக்க நடவடிக்கை – விவசாயிகளுக்குப் புதிய ஒதுக்கீட்டு முறை!
சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை (Quota System) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி…
Read More » -
9 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மேற்கூறிய பகுதிகளில் சில…
Read More »