Sri Lanka News
-
மட்டக்களப்பில் புதையல் தோண்டிய பெண்கள் உட்பட 11 பேர் கைது
மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து நவீன…
Read More » -
எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடி! உரிமையாளர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள்…
Read More » -
சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு அவசர உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு…
Read More » -
டிஜிட்டல் சேவைகளுக்கான 18 வீத வற் வரி: ஜூலை வரை மீண்டும் ஒத்திவைப்பு!
வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More » -
இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த புதிய திட்டம்
இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை மறுசீரமைக்கவும் கல்வி அமைச்சினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆளுமை…
Read More » -
இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க முன்வந்துள்ள சீனா
இலங்கையில் நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ளது.அத்துடன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும்…
Read More » -
ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு -அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு!
ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர்…
Read More » -
பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் சைபர் மோசடிகள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக…
Read More » -
காலநிலையால் வீழ்ச்சியடைந்த மீன் விலைகள்!
நாட்டில் மீன்களின் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேலியகொடை மத்திய மீன் சந்தை தொகுதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி இதனை தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் கடும்…
Read More » -
அரச வைத்திய அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ள சுகாதார அமைச்சர்
மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு…
Read More »