Sri Lanka News
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட வரிச் சலுகையா? அமைச்சர் நளிந்த விளக்கம்
சமமான வருமானம் ஈட்டும் ஏனையோரை விட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைவான வருமான வரி செலுத்துவது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து மீளாய்வு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன…
Read More » -
2025-ஐ விட 2026 இல் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையக்கூடும்
2025 ஆம் ஆண்டில் இலங்கை எட்டிய பொருளாதார வளர்ச்சி வீதத்தை விடக் குறைவான ஒரு பெறுமதியே 2026 ஆம் ஆண்டில் பதிவாகக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார…
Read More » -
நாளை வாட்டி வதைக்கப்போகும் வெப்பம் – 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் வடமாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளை வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி , வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல்,…
Read More » -
மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் என அறிவிப்பு
பிரதம மந்திரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க,மே 30 அன்று வெசாக் பௌர்ணமி தினத்தை அனுசரிக்கவும், மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரத்தை நடத்தவும் முடிவு…
Read More » -
டித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க ஜனாதிபதி அநுர பணிப்பு
டித்வா புயலால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே…
Read More » -
நிந்தவூர் கலாச்சார மண்டபப் பணிகள் துரிதப்படுத்தல்; சட்ட ஆவணங்கள் ஒப்படைப்பு
நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறித்த கட்டிடத்திற்கான சட்ட ரீதியான ஆவணங்கள் இன்று (22) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்…
Read More » -
அம்பாறை சுகாதார சேவையை தரம் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை!
அம்பாறை பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் அம்பாறை வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம்…
Read More » -
போலி வங்கி இணையதளத்தை தயாரித்து இலட்சக்கணக்கில் மோசடி
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்
தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) 15வது பணிப்பாளர் நாயகமாக, முன்னணி கல்விமானும் பொருளியல் நிபுணருமான சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா அவர்கள் நேற்று (20) மகரகமையில்…
Read More » -
நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள…
Read More »